இப்போதெல்லாம் எதற்கு தான் கொலை செய்வது என்ற ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதனுக்கு தன்னுடைய கோபம் தான் முதல் எதிரி என்பார்கள், அப்படி இரண்டு நபர்கள் கோபப்பட்டதால் இன்று ஒரு குடும்பமே நாசமாகிவிட்டது. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கதிரியை அடுத்த மாசனம் பேட்டையைச் சார்ந்தவர் மனோகர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார்.இவருடைய மனைவியின் பெயர் பத்மாவதி இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய அண்டை […]