fbpx

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தேபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு சௌத்திரி. இவர் விவசாய தொழில் செய்து வருகின்ற நிலையில், இவருடைய மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அடிக்கடி பணம் கேட்டு இவருடைய தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இன்றைய செலவுக்காக 2000 ரூபாய் …

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அசோகா கார்டன் பகுதியில் சென்ற ஒன்றரை வருடங்களாக 40 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை காட்டி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார் என்று பாதிக்கப்பட்ட …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷைனி என்பவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அம்ரீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2021 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இருவரும் ஜெய்பூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தன்னுடைய தாய் …

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் இருக்கின்ற கன்வாஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நபாலியா என்ற கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் அருகே உள்ள நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இவர்களுக்கும் இடையில் …

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே இருக்கின்ற பருந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.…

மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்திலுள்ள லிபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே ராமர் உள்ளிட்ட இருவரும் குடும்பத்துடன் வெகு காலமாக வசித்து வந்தனர் இவர்களுக்கு இடையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 2014ஆம் வருடம் ரஞ்சித் ரோமர் மற்றும் ராதிகாமர் வெளியிட்டோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் …

இப்போதெல்லாம் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் ஊர் சுற்றி விட்டு பின்பு அவரின் தயவு தேவையில்லை என்றால் அவரை கழட்டி விடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக தென்படுகிறது.

தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் பெண்கள் ஆண்கள் ஏமாற்றுவதாக சொல்வார்கள், ஆண்கள் பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வார்கள் …