fbpx

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்டத் தலைவர்கள் நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், …

கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி …

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் …

மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி …

கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதில், சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பின்னர் 44 செ.மீ. மழை பதிவானது. இதில் பல வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டன. …

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா …