fbpx

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டணி கட்சியைச் சார்ந்த மேயரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் …

இணையத்தை கலக்கும் பிரபல மாடலாக வலம் வந்த ராக்கி குப்தா என்ற பெண் பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதால் அரசியல் களத்தில் பெரும் கவனத்தையும் பெற்றவர் இவர். 2022ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யும் போது கொடுத்த …