இன்றைய காலகட்டத்தில், அனைவரும் நமக்கு எந்த பொருள் தேவை என்றாலும், நாம் கடைக்கு சென்று வாங்குவதை விட கைபேசி மூலமாகவே, ஆர்டர் செய்து, வீட்டிற்கு அந்த பொருளை வரவழைப்பது வழக்கம் ஆகிவிட்டது.
அந்த வகையில், பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான மீஷோ, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டு, …