‘ஜி-7’ (G7) நாடுகளின் தலைவர்கள் நேற்று பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் கூடினர். அப்போது முக்கியமான உலகளாவிய சவால்களை விவாதிக்கவும், உக்ரைனுக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தத்தை வரவேற்றும் பேசினர்.. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையிலான ஒரு சிறிய உரையாடல் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; இதன் மூலம் ‘மெலோடி’ (Melodi) […]

