மின்கட்டணம் தொடர்பாக செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி மோசடிகள் நடப்பதாக மின்சாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மின்கட்டணம் தொடர்பாக …