மேற்காசிய போர் நெருக்கடி 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டின் தயார்நிலை மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (UT) முதலமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.. ‘டீம் இந்தியா’ (Team India) உணர்வின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் இந்தக் கூட்டம் முக்கிய கவனம் செலுத்தும். எனினும், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்கள், தேர்தல் […]
middle east
ஈரானுக்கு எதிரான தொடர் போரை ஏப்ரல் 9-ம் தேதி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காரணம் காட்டி, […]
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் […]
இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]
மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய கிழக்கில் ஒரு “பெரிய முன்னேற்றம்” வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் இஸ்ரேல் மீது தனது மிகக் கொடிய தாக்குதலைத் தொடங்கியது, இதில் 1,219 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள் அவர். அதே தாக்குதலில், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர், அவர்களில் 47 பேர் […]
இஸ்ரேல்-பாலஸ்தீன தகராறுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது மத்திய கிழக்கில் முதல் பஞ்சமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, 5,00,000 மக்கள் பயங்கரமான பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலின் தடைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் இந்தப் பகுதிகளுக்கு உணவு சென்றடைய முடியவில்லை என்றும், இல்லையெனில் இந்தப் பஞ்சத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறினார். அதே நேரத்தில், […]
இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மற்றொரு போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து […]

