கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த வீடியோக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்தான சர்ச்சைகள் பரவலாக நிலவி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில …
Migrant worker
ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் விடுதி பொறுப்பாளரை வட மாநில இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருமுல்லைவாயில் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் பொறுப்பாளராக இருந்து வருபவர் கதிர்வேல். அந்த விடுதியில் ஊழியராக வடமாநிலத்தைச் சார்ந்த சோனு என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு …
ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்..
காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது… அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை …
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது முதன்முறையல்ல.. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதுடன், அவரது சகோதரரையும் காயப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் …
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திபோராவின் அஜாஸ் தெஹ்சில் சதுனாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு துப்பாக்கி சூடு நடத்தியதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒவருர் சுடப்பட்டார்.. இதில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காஷ்மீர் காவல்துறை …