fbpx

மார்ச் 2025 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 2025-26 நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. புதிய வருமான வரி விதிமுறைகள், வங்கிக் கணக்கின் மினிமம் பேலன்ஸ், யூபிஐ பரிவர்த்தணைக் கட்டணங்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), ஜிஎஸ்டி என நிதி சார்ந்த முக்கிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. அதுகுறித்து …

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாட்டின் மூன்றாவது பெரிய அரசு வங்கியாகும். வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான கிளைகளின் வலுவான வலையமைப்பையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளின் பட்டியலில் PNBயும் உள்ளது.. நீங்கள் PNB வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேமிப்புக் …

Minimum Balance வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த புதி விதிகள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாம் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்? அதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான, வரி PF மட்டும் …

உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. உங்களிடம் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு இருந்தால், குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைக்காததற்காக அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் பொதுவான சேமிப்புக் …

கடந்த ஐந்து ஆண்டுகளில், Minimum Balance இல்லாத அக்கவுண்ட்டில் இருந்து அபராதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மூலம் கிட்டத்தட்ட 35,000 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வங்கிகள் வசூலித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

(Minimum Balance)குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, கூடுதல் ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளை மேற்கொண்டது மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் வழங்கப்பட்டது ஆகியவற்றுக்காக, இந்த 35,000 கோடி …

நாட்டில், வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை இல்லாததால், வங்கிகளிடமிருந்து, இதுவரையில், எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை பராமரிக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து, மாறுபட்டதாக இருக்கும்.…