fbpx

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஓர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மிகவும் தரம்குறைவான மற்றும் இழிவான கருத்துக்களை பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், …

தந்தை பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் தகாத கருத்தை பேசியது குறித்து மனபூர்வமாக வருத்துவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.

இந்த …

அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு மோசமான விளக்கத்தை கொடுத்திருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக …

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜக உறுப்பினர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை திருவெண்னைய்நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. அதுவும், விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை வெளுத்து வாங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை …

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மற்றாரு சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணையை நடத்துகிறது. எனவே மீண்டும் அவரது பதவி தப்புமா? பறிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

1996 -2001 காலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி 1.36 கோடி ரூபாய் சொத்து …

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் ‌‌.

ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். …