அரசுப் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை விட “அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைக்கின்றன” என்றும், மகாராஷ்டிர பள்ளி கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பாளர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தினார். கடந்த வாரம் ‘ஸ்கூல் திக் கரோ’ (அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அபிஜீத் டிப்கே , லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில் உள்ள உஜனி […]