fbpx

கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்தத் தொற்றால் பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது .

இந்நிலையில் கடந்த …

மருத்துவமனைகளில் உள்ள, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பதற்கு பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளி அல்லது நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஐ.சி.யு.,வில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அடுத்ததாக வேறு சிகிச்சை இல்லை அல்லது சிகிச்சை …