என் சி ஆர் பி தரவுகளின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 41,621 பேர் காணாமல் போயுள்ளனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதீர் சின்கா இது தொடர்பாக தெரிவிக்கும்போது காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் …