fbpx

அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை சென்னையில்‌ நடத்துவதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக்‌ கோரி பிரதமரருக்கு முதலவர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னையில்‌ ஆசிய கடற்கரை விளையாட்டுப்‌ போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக்‌ கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய  இளைஞர்‌ விவகாரங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சகம்‌ விரைவில்‌ வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்‌ கோரி, …

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 -ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் …

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் …