fbpx

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை, தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க …

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் …

ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே, உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பாங்க என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ‘ஹிந்தி மாத’ கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது அறிக்கையில்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசு இந்தியை திணிப்பதாக …

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது என ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே …

நடிகர் போஸ் வெங்கட் தாயார் ராஜாமணி அம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

போஸ் வெங்கட் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், அவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ஈர நிலம் (2003) இல் களஞ்சியம், கண்ணம்மாவில் மதன் (2005), நகரத்தில் சக்கர பாண்டி (2010), …

தமிழகம் முழுதும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழந்த நபர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் …

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உருவப் படத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று ‘முரசொலி’ செல்வத்தின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது …

கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு இன்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக …

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி …