பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆபத்தான SpinOK எனப்படும் மொபைல் ஸ்பைவேரை அடையாளம் கண்டுள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ‘SpinOK’ எனப்படும் புதிய மற்றும் மிகவும் ஆபத்தான மொபைல் ஸ்பைவேரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த தீங்கிழைக்கும் ஸ்பைவேர் Google Play Store இல் காணப்படும் 101 ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. இது மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களின் தரவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.டாக்டர் வெப், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ப்ளீப்பிங் கம்ப்யூட்டருடன் இணைந்து […]
mobile
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்ராய் வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி “தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது என்ற தலைப்பிலான ஆலோசனைகளை வெளியிட்டது. இந்த ஆலோசனைகள் மீதான கருத்துகளைத் தெரிவிக்க 2022-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை […]
சென்னையில் படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டு குளியல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியைச் சார்ந்தவர் பரிமளராஜ் இவருக்கு ஒரே மகன் ரிஷி. 14 வயதான ரிஷி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம் அதனால் எப்போதும் ஊர் சுற்றுவது ஆன்லைனில் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் இந்த செல்போன் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதே நேரம் இதற்கு மற்றொரு கோர முகமும் இருக்கிறது. தற்போது உள்ள அதிநவீன சாதனங்களை பொறுத்தவரையில் அந்த சாதனங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது.. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிறுமியை 4 […]
மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு. குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ஓரிடத்தில் மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்திருக்கிறது. அப்போது அருகில் செல்லும் நபரானவர் தனது […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இது பயனர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்க பல்வேறு சேவைகள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம் மற்றும் பல போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் சமீபகாலமாக பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிய புதுப்பிப்புகளின் காரணமாக இந்த அம்சங்களில் சில பழைய போன்களில் வேலை செய்யவில்லை. ஐபோன் 5, […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் சில நாட்களாக யோகபிரபு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் சென்ற […]
கைபேசி என்ற ஒரு கருவி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த கைபேசியில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி விடுகிறது. அந்த கைபேசியில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது இருந்தாலும் கைபேசியை பயன்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதா? அல்லது சீர்கேடான விஷயங்களுக்கு பயன்படுகிறதா? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான […]
ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்… ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை அனைத்து கணக்குகளும் ஸ்மார்ட் போனில் இருக்கும் முக்கியமாக வங்கிக் கணக்குடன் செயலிகளை இணைத்து வைத்திருப்பார்கள் எனவே இது சற்று சிரமமான ஒன்று. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே முதலில் கூகுள்பே, போன்பே, பேடிஎம். போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை […]
பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்புக்கான உந்துதலுக்கு ஏற்ப, இந்தியா பல ஆண்டுகளாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் அதன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) உட்பட வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. NavIC போன்ற மிகவும் துல்லியமான கருவியை உள்நாட்டிலே தயாரிக்க இந்தியா விரும்புகிறது மற்றும் அதன் பயன்பாடு […]