MOBILE: இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் போன்கள் இவ்வளவு முக்கியமானதாக மாறிவிட்டன, அது இல்லாமல் நம் வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பேசுவதற்கு மட்டுமல்ல, இணையம், சமூக ஊடகங்கள், ஷாப்பிங், வங்கி, கேமிங் மற்றும் பல விஷயங்களுக்கும் மொபைல் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஆனால் MOBILE-ன் முழு வடிவம் என்ன தெரியுமா? …
mobile
மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க 10,000 ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மின் ஊழியர்கள் நேரடியாக கணக்கீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இ-மெயில், SMS மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு மின் …
Internet: மொபைல் இண்டர்நெட்டை தவிர்ப்பது கவனம், மகிழ்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் நம் அனைவரின் முதல் தேவையாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன், மறுநாளைப் பற்றி யோசிப்போம், முதலில் நம் மொபைலை ஆன் செய்து, அறிவிப்புகளை நிர்வகித்து சரிபார்க்கிறோம். வேலை செய்பவர்கள் மற்றும் இளைஞர்கள் …
Mobile: அதிக நேரம் மொபைல் போன்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம் ஆகியவை இளைஞர்களிடையே புற்றுநோய் அதிகரிப்பிற்கு முக்கியமான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சி புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக …
Mobile: செல்போனுக்கு அடிமையான பலரும் தங்களுக்கே தெரியாமல் பலவித உடல்நல குறைபாடுகளையும், உளவியல் ரீதியான தாக்குதல்களையும் அனுபவித்து வருகின்றனர். இன்றைய நிலையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலங்களில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட செல்போன் தற்போது பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. பலரும் செல்போனுக்கு அடிமையாகி எப்போதும் செல்போனிலேயே திளைத்து இருக்கும் …
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரம் உள்ளது. இங்கு 23 வயதான தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு 23
வயதான பிரியா என்ற மனைவி உள்ளார். வீட்டில் இருக்கும் பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இத்தனை கவனித்த தினகரன் அதிக நேரம் செல்போனில் பேச கூடாது என்று …
செல்போனை பல மணி நேரம் பயன்படுத்தும் நாம், அதற்க்கு சார்ஜ் செய்வதற்கு மட்டும் மறந்துவிடுவோம். மறப்பது மட்டும் இல்லாமல், எவ்வளவு பயன்படுத்தினாலும் அதன் பேட்டரி ஒருபோதும் குறையக்கூடாது என்று மக்கள் விரும்புவது உண்டு. ஒரு சிலர், குறிப்பாக முதியவர்கள், பேட்டரி கொஞ்சம் குறைந்த உடன், சார்ஜ் செய்வது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. ஆம், …
தற்போது உள்ள காலகட்டத்தில், செல்போன் பலருக்கு தங்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஆம், தூங்கும் போது செல்போன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. தலையணைக்கு அருகில் செல்போன் வைத்தால் தான் தூக்கமே வரும் என்று கூறும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். இதனால் பல்வேறு …
Stroke: இன்றைய நவீன காலத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், சமூக ஊடக பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மொபைலில் ரீல் கொடுப்பது, மடிக்கணினியில் மணிக்கணக்கில் வேலை பார்ப்பது என இரண்டுமே பழக்கமாகவும், கட்டாயமாகவும் ஆகிவிட்ட நிலையில், அது உங்கள் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிவந்துள்ளது.
லக்னோவில் உள்ள …
பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம். முன்பெல்லாம், 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கூட இந்த பிரச்சனை உள்ளது. கண் கருவளையம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படும். முகத்தின் மிக மென்மையான பகுதியான கண்களுக்கு …