fbpx

பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கு கட்டணம் விதிக்கபட உள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என ட்ராய் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கும் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போருக்கும் கட்டணம் விதிக்கபட உள்ளதாக சில ஊடகங்களில் (அச்சு, மின்னணு, சமூக …

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 1.4 லட்சம் மொபைல் எண்கள் சமீபத்தில் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது. நிதி சேவைத் துறையில் இணைய பாதுகாப்பை குறித்து ஆலோசிக்க, நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அந்த கலந்தாய்வு கூட்டத்தில், ஏபிஐ …

வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் …

தற்போது விஐபி மொபைல் எண்களை தங்கள் வணிகத்திற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கும் மோகம் மக்களிடையே அதிகம் உள்ளது. இந்த சூழ்நிலையில், விஐபி எண்ணைப் பெற விரும்பினால் கூட, தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண்ணை எளிதாகப் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

ஆம், இதற்காக நீங்கள் அதிக பணம் கூட செலவழிக்க வேண்டியதில்லை. …

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது.

எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் …

ஆதார் அட்டை என்பது தற்போது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகவும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இப்போது தேவைப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது, வேலைகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் அல்லது இணைய இணைப்பு பெறுவது போன்றவற்றிலிருந்து அடையாளத்தைக் கண்டறிய ஆதார் …

ஆதார் அட்டை என்பது தற்போது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகவும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இப்போது தேவைப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது, வேலைகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் அல்லது இணைய இணைப்பு பெறுவது போன்றவற்றிலிருந்து அடையாளத்தைக் கண்டறிய ஆதார் …