பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (ஜூன் 03) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து அத்துறைக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, “விமான டர்பைன் எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியை” (Aviation Turbine Fuel Price […]

