சாமானிய மக்களுக்கு 2 நற்செய்திகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.. மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்தாலும், நமது கேஸ் கப்பல்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைந்து வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு உறுதியான திட்டத்தைத் தயாரித்துள்ளது. எரிசக்தித் துறை குறித்த மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிரீன் சான்வி மற்றும் கிரீன் ஆஷா என்ற […]

கிராமப்புறங்களின் முழுமையான வளர்ச்சிக்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் VB-G RAM G’ (விகசித் பாரத் – ஜி ராம் ஜி) என்று பெயர் மாற்றியது.. இந்த திட்டத்திற்ஆக ஒரு சிறப்பான லோகோவை (Logo) வடிவமைக்குமாறு அரசு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சட்டம், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு ‘விகசித் பாரத்’ (வளர்ச்சியடைந்த […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]