No toll tax: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு மத்திய அரசு விரைவில் சுங்க வரியிலிருந்து நிவாரணம் வழங்கக்கூடும். சாலைப் போக்குவரத்து அமைச்சகம், சுங்கச்சாவடிகளில் இருந்து நிவாரணம் வழங்க இரண்டு திட்டங்களை பரிசீலித்து வருகிறது. முதல் திட்டம், இரண்டரை வழிச்சாலை மற்றும் குறுகிய தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த கட்டணமும் …
modi govt
தங்கப் பத்திரத் திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1 கிராம் மதிப்புக்கு தங்கப் பத்திரத்தை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள். தங்கம் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இடையில், தங்கப் பத்திரங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கவும் முடியும்.
இவ்வளவு சிறப்பு …
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினத்தை …
சிமி இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்று அழைக்கப்படும் சிமி 1977 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் தோற்றுவிக்கப்பட்டது.
இஸ்லாமிய மாணவர் இயக்கமாக கருதப்பட்ட இந்த அமைப்பு தீவிர மத கொள்கைகள் மற்றும் …
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கடவுளுக்கு அருகில் …
கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்புதல் கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும்.
இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும், சமூகத்தில் மிகவும் …
உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் …