இந்தியாவின் இளைய தலைமுறையினர்(‘Gen Z’) மற்றும் மாணவர்களுடன் மத்திய அரசாங்கத்தின் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ (One Day, One University) என்ற புதிய மற்றும் விரிவான மக்கள் தொடர்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மத்திய அமைச்சர் தினமும் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பயணம் செய்து மாணவர்களை நேரடியாகச் சந்திப்பார்கள். நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் அமைச்சர்களிடம் நேரடியாகப் […]

மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]