fbpx

Cardamom: நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் நறுமணப் பொருளான ஏலக்காய், மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் ஆகும். மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் எல்லாம், ஏலக்காயை வைத்தால், பேரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இதை பெருமளவு பயன்படுத்தும்பொழுது அதிக நன்மைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி சிலை அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை …

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் ஓட்டலுக்கு சாப்பிட்ட சென்ற நபர் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன் (30). இவர், மதுரவாயலில் உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இருவரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் வெளியே …