மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் தடுப்பூசிகள் இல்லாததால் குரங்கு அம்மை பரவல் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது பாலியல் ரீதியாகவும் பரவும் அபாயம் உறுதியாகியுள்ளதாகவும் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜனநாயகக் குடியரசில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாலியல் ரீதியாக பரவுவதை உறுதி செய்துள்ளதாகக் கூறியது. இதனால், நாடுமக்கள் கடும் அவதியடைந்து …