fbpx

உலக சுகாதார அமைப்பு 14 ஆகஸ்ட் அன்று குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் – குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா மூத்த அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகுந்த …

இத்தாலியில் 36 வயதான ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, மற்றும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு உறுதியானது..

ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.. அதில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அந்த அறிக்கையில், 36 வயதான ஒரு நபருக்கு ஒரே நேரத்தில், கொரோனா, குரங்கு அம்மை, ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதியானதாக …

குரங்கு அம்மை அறிகுறிகளை கொண்ட பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளன, …

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது

கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் …

இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்க, ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது..

கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் …

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே ஆந்திர மாநிலம் குண்டூரில் 8 …

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை …

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் கேரள …

உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.. மேலும் இது உலகளாவிய கவலைக்குரிய விஷயம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது… 75 நாடுகளில் இருந்து 16,000-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் …

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என து 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. இருப்பினும், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் குரங்கு அம்மை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை …