உலக சுகாதார அமைப்பு 14 ஆகஸ்ட் அன்று குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் – குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா மூத்த அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகுந்த …