Corona: கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனாவால் முழு உலகமும் ஊரடங்கில் இருந்தபோது, நிலவின் வெப்பநிலை குறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்றுநோயால் உலகில் ஏற்பட்ட பேரழிவு இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது. கோவிட்-19 காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. கோவிட்-19 …