சென்னையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அளித்த சித்திரவதை காரணமாக, 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், புவனேஸ்வரி என்ற இளம்பெண், தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பர் மாதம் திருமணமான இவருக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரியின் பெற்றோர் […]

