சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மோட்டார் வாகன விதிகளைத் திருத்தி மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.. புதிய விதியின்படி, போக்குவரத்து விதிகளைத் திரும்பத் திரும்ப மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு நபர் ஒரு வருடத்திற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறினால், […]

