fbpx

Mozambique: மொசாம்பிக் சிறையில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி தப்பியோடிய 1500க்கும் மேற்பட்ட கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

மொசாம்பிக்கில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான ஃபிரீலிமோ வெற்றிபெற்றார். இதனை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு முறைகேடு நடைபெற்றதாக கூறி எதிர்கட்சிகள் …

Cyclone Chido: மொசாம்பிக்கில் கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் பலியாகி உள்ளனர். 868 பேர் காயமடைந்து உள்ளனர்.

மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு …

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில், படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில், மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கும் போது படகு …