மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளி கொண்டாட்டங்களின் போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்களில் பலத்த காயம் அடைந்ததாகவும், 10 பேர் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு மத்திய பிரதேச அரசு முழுமையான தடை விதித்துள்ளது. பட்டாசுகளின் சத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி வெடிக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் பல […]

மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்பை, புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் (பி.கே.எஸ்) மார்க்கில், இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடவுள்ளார். […]