fbpx

2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில், பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 4 கோடி ஒதுக்கீடு.

100 முன்னோடி உழவர்களை, நெல் உற்பத்தியில் …

2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்கா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.22 கோடி கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

20 மாவட்டங்களில் மலைவாழ் முன்னேற்ற …

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையாக ₹94.49 கோடி வழிவகை கடன் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “கரும்பு விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்குடனும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் …