பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 8 ஏப்ரல் 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சிறு, குறு தொழில்முனைவோருக்கு இத்திட்டம் 10 ஆண்டுகளாக ஆதரவை அளித்து வந்துள்ளது. நிதி உள்ளடக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ரூ.10 லட்சம் வரை எளிதான அடமானம் …
Mudra Scheme
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், “முத்ரா போர்ட்டலில் பதிவேற்றிய தரவுகளின்படி, தமிழக மாநிலத்தில் ரூ.2.98 லட்சம் கோடி அளவுக்கு அதிகமான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஜூன், 2024, திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஷிஷு, …