சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தாரி பாலம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குச் சென்று அங்கு வந்த 2 கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவி மும்பை நேருல் பகுதியைச் சேர்ந்த ஆனந்திபாய் ராமச்சந்திர வட்கர் (50) […]

