Mumbai court: பெண்களை ஒரே ஒரு முறை மட்டுமே பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19), கூலி தொழிலாளியான இவர், சிறுமியை ஒருதலை பட்சமாக …