வைரத் தொழிற்சாலையின் மேலாளர் ஒருவர், குஜராத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 41. இவர், அங்குள்ள கஷ்டப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நிதி உதவி செய்து வந்துள்ளார். திடீரென ஒரு நாள், இவர் தான் உதவி செய்து வந்த குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துள்ளார். அப்படி அவர் வர மறுத்தால், நிதி உதவி …
Munbai
மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர்.
சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் …