முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.
திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் …