தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை செக்காரக்குடி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாணவி அந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், அந்த மாணவி மீது இளைஞர் சோலையப்பன் கடும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இத்தகைய நிலையில், தான் நேற்று […]

கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்ற இளைஞர் ஸ்ரீராம் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு அந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர் தான் மறைத்து […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சத்யராஜ் (27) இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. […]

முன்பெல்லாம் ஆண், பெண் உள்ளிட்டோரிடம் நெருக்கம் ஏற்படுவது அவ்வளவு எளிதாக விஷயம் கிடையாது. ஆனால் அந்த காலகட்டத்தில் மக்களிடையே கல்வி அறிவு குறைவாக இருந்தது. அதோடு வெளிஉலக அறிவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது எல்லோரும் படிப்பாளிகள் எல்லோருக்கும் அனைத்து விவரமும் தெரியும். ஒருவரிடம் எப்படி பழகுவது ,ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார், எந்த விதத்தில் பழகுகிறார் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆற்றல் அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் […]