fbpx

திண்டுக்கல் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பியின் மனைவியை ஓடும் பேருந்தில் வைத்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய் பட்டி பங்களாவை சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கோபி இவரது மனைவி தமயந்தி. கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் இடையே சொத்து …

கேஸ் ஆப் செயலியை உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியில் முக்கிய பதவி வைத்த வருமான பாப் லீ மர்ம நபர்களால் கத்தியால் குத்திய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேஸ் ஆப் செயலியை வடிவமைத்து உருவாக்கியவர் பாப் லீ இவர் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் முக்கிய பதவியில் வைத்து வந்தவர். மேலும் …

கர்நாடக மாநிலத்தில் கோழிக்கறியை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கல்வியா தாலுகாவை சார்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு சிவராமன் …

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து …

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சார்ந்தவர் சபீர்(45) இவரது மனைவி ரிஹானா(42) இவர்கள் இருவரும் தங்களது 16 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மகன் பிணமாக தோன்றியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கஞ்சா போதைக்கு அடிமையான சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மற்றும் செந்தமிழ் செல்வி தம்பதியினர். இவர்களில் செந்தமிழ் செல்வி தூத்துக்குடி கிராமத்தின் ஊராட்சி …

மாமியாருடன் கள்ளத்தொடர்பிலிருந்த நபரை மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் சோழவரத்தைச் சார்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 60. இவர் பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் தெருவை சார்ந்த எஸ்தர்(42) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக எஸ்தரின் வீட்டிற்கு முத்துக்கிருஷ்ணன் …

காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் …

500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் 40 வயது நபர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலணியை சார்ந்தவர்
பன்மலி ப்ரமணிக் வயது 40. இவர் தனது அண்டை வீட்டைச் சார்ந்த ப்ரொபிலா ராய் என்பவரிடம் 500 ரூபாய் …

சென்னையைச் சார்ந்த துணை நடிகையின் மகன் அவரது தந்தை மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் துணை நடிகை சாந்தி. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவரது கணவர் …