ராமநாதபுரம் மாவட்டத்தின் குண்டுக்கரை என்ற சிறிய ஊரில்தான், உலகில் வேறெங்கும் இல்லாத அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். “சுவாமிநாத சுவாமி” என அழைக்கப்படும் இக்கோவிலில், 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை உள்ளது. பொதுவாக பெரும்பாலான முருகன் கோயில்களில், ஒரு முகத்துடன் காணப்படும் முருகப்பெருமான், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று முகங்களுடன் அருள் தருகிறார். ஆனால் இங்கே குண்டுக்கரையில், 11 முகங்களோடும், 22 கரங்களோடும் […]