திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). இவருக்கு இரண்டு மனைவிகளும் 4 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர் இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக, குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது. ஆகவே மாணிக்கத்தின் 2வது மகன் கணேசன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் இடையில் சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இத்தகைய […]