கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]

2020 ஆம் ஆண்டளவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகில் வேகமாக வளர்ந்து வரும் மத மக்கள்தொகையாக மாறியுள்ளது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம்களாக மாறிவிட்டனர் என்று பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மதிப்பீடுகளின்படி, 2010 முதல் 2020 வரையிலான தசாப்தத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வரலாற்று ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 347 மில்லியன் அதிகரித்து […]