fbpx

நாம் அனைவரும் பல ஏரிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்த மர்ம ஏரி பற்றி ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும்.. இந்த ஏரிக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததே இல்லையாம். இந்த ஏரி இந்தியா மற்றும் மியான்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஏரி மர்மமான ஏரி என்று அழைக்கப்படுகிறது.

நவாங் யாங் என்று அழைக்கப்படும் …

மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்நாட்டின் எல்லையில் வசித்த 1,300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிழவி வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ வசமிருந்த அந்நாட்டின் எல்லை நகரான மியாவாடியை கைப்பற்றும் நோக்கில் …

வடக்கு மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடுதம் பணியில் ஈடுபட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனுக்கு வடக்கே 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி உலகின் மிகப்பெரிய மற்றும் …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …