fbpx

மியான்மரில் ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 …

மியான்மரில் மார்ச் 30 ஆம் தேதியான இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 …

India provides aid: மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று நண்பகலில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் …

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 103 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில அதிர்வு மதியம் 11:50 மணியளவில் (0620 GMT) ஏற்பட்டதாக USGS ஒரு …

மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா அறிவித்தார்.

மியான்மரில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில அதிர்வு மதியம் 11:50 மணியளவில் (0620 GMT) ஏற்பட்டதாக …

மியான்மரில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, 10 கிலோமீட்டர் ஆழத்தில் அட்சரேகை: 21.93 N, நீளம்: 96.07 E என்ற மையத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நில அதிர்வு மதியம் 11:50 …

நாம் அனைவரும் பல ஏரிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்த மர்ம ஏரி பற்றி ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும்.. இந்த ஏரிக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததே இல்லையாம். இந்த ஏரி இந்தியா மற்றும் மியான்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஏரி மர்மமான ஏரி என்று அழைக்கப்படுகிறது.

நவாங் யாங் என்று அழைக்கப்படும் …

மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்நாட்டின் எல்லையில் வசித்த 1,300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிழவி வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ வசமிருந்த அந்நாட்டின் எல்லை நகரான மியாவாடியை கைப்பற்றும் நோக்கில் …

வடக்கு மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடுதம் பணியில் ஈடுபட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனுக்கு வடக்கே 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி உலகின் மிகப்பெரிய மற்றும் …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …