fbpx

மியான்மர் ஆளும் இராணுவம் நாட்டின் உள்நாட்டுப் போரை தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை …

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மியான்மர் முழுவதும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்கின்றன, இன்று வரை, 2700 க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி …

International aid: மியான்மரில் ஏற்பட்ட மிகப்பெரிய 7.7 அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, சர்வதேச உதவிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த பேரழிவில் 2000 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,500க்கும் மேற்பட்டோர், மேலும் 139 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர். பல நாடுகள் அவசர உதவிகளை அனுப்பியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் (UN OCHA) மருத்துவப் பொருட்களின் …

Myanmar earthquake: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை வெளியேற்ற மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் …

Myanmar Earthquake: மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் நேற்று மதியம் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியில் …