fbpx

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், …

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இந்திய அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவான என்.ஐ.ஏ காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் விரைவிலேயே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் …