fbpx

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் …

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அப்போது, ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். செல்வமணியை உடனடியாக …

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, …

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் மற்றும் முட்டை விலை சரிந்துள்ளது. இதனால் மொத்த கறிக்கோழி கிலோ ரூ.84க்கும், முட்டை ரூ.4.20 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 5 கோடி …

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு நிதின் ஆதித்யா (11 மாதம்), யாத்விக் (3 வயது) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், நிலத்தடி நீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த …

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 …

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக …

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ராதா என்ற பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவரது …

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் மெட்டாலா அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் ரவி (45), மற்றும் அலமேலு, …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள38 வயதான ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை விட்டுவிட்டு, 22 வயதான கள்ளக் காதலனுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைவிக்கு 38 வயதாகிறது. திருமணமாகி கணவருடன் வசித்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனது கள்ள காதலனுடன் …