இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது. இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் […]
namakkal
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2016ல் இங்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் மின்மாற்றியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அம்மக்கள் தவித்தனர். புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த போது பழுதடைந்த மின் மாற்றியை மலைப்பகுதியில் இருந்து கீழே இறக்கி வருமாறு மக்களுக்கு அவர்கள் தெரிவித்ததாக […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில்உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டுமென்கின்ற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்ற நிலையில், கல்வித்துறை அதிகாரிகளும் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை […]
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது […]
நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(33). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவியும், ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் இந்த நிலையில் கீர்த்தனாவுக்கும், சின்ன வரகூர் கோம்பையை சேர்ந்த கதிரேசன்( 27) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனைத் […]
நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பிளஸ் […]
நாமக்கல் நகர் பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது இத்தகைய நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதத்தில், நாமக்கல்லில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. நாமக்கல் நகர பகுதிகளில் இருக்கின்ற கணேசபுரம் பேருந்து நிலைய பிரதான சாலை, கடைவீதி, ஆர்.பி. புதுர், தில்லைபுரம், கோட்டை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு […]
நாமக்கல் மாவட்ட மே 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் ஆடு பொருள் விவரங்கள்,வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் […]
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கடைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள், பாஸ்ட்ஃ புட் கடைகளில் செயற்கை நிறமிகள் மற்றும் அஜினமோட்டோ பயன்படுத்தக் கூடாது, ஈக்கள் […]