fbpx

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்ற நிலையில், கல்வித்துறை அதிகாரிகளும் …

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு …

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(33). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவியும், ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் இந்த நிலையில் கீர்த்தனாவுக்கும், சின்ன வரகூர் கோம்பையை சேர்ந்த கதிரேசன்( 27) என்பவருக்கும் கடந்த ஒரு …

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி …

நாமக்கல் நகர் பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது இத்தகைய நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதத்தில், நாமக்கல்லில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

நாமக்கல் நகர பகுதிகளில் இருக்கின்ற கணேசபுரம் பேருந்து நிலைய பிரதான சாலை, கடைவீதி, ஆர்.பி. …

நாமக்கல்‌ மாவட்ட மே 2023-ஆம்‌ மாதத்திற்கான விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ இன்று முற்பகல்‌ 10.30 மணிக்கு, நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்‌ விவசாயிகள்‌, விவசாய சங்கப்‌பிரதிநிதிகள்‌ தங்களது பயிர்‌ சாகுபடிக்குத்‌ தேவையான நவீன தொழில்நுட்பங்கள்‌, வேளாண்‌ ஆடு பொருள்‌ விவரங்கள்‌,வேளாண்மை உழவர்‌ நலத்துறை …

இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ உள்ள சாலையோர உணவு வணிகர்கள்‌, தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம்‌ உணவு பாதுகாப்பு உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ மற்றும்‌ கடைகளில்‌ சுத்தம்‌ மற்றும்‌ சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்‌. தரமான குடிநீர்‌ வழங்கப்பட வேண்டும்‌. இரவு நேரம்‌ மட்டும்‌ செயல்படும்‌ உணவு கடைகள்‌, சில்லி கடைகள்‌, …

இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ மத்திய அரசின்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு ஆதிதிராவிடர்‌ நல மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, அரசு ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 12-ம்‌ வகுப்பு ஆதிதிராவிடர்‌ மாணவர்களின்‌ உயர்கல்வி …

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 92.98 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 19, 513 பேரில் 10121 மாணவிகளும் 9,392 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 90.60% பெண்கள் 95.54 சதவீதம் பேர் என்று சொல்லப்படுகிறது.

இந்த கல்வியாண்டிற்கான 10ம் …

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தபோது அதிபகுதியைச் சேர்ந்த வீரமுத்து (65) என்ற முதியவர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதை வெளியே …