நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்ற நிலையில், கல்வித்துறை அதிகாரிகளும் …