ராகுல் காந்தி தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெற நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்றும் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கூறியிருக்கிறார். தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது சற்றேற குறைய […]
Narendiramodi
பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி ஆறு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார் அங்கு சென்ற அவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கே இருக்கிறார் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜப்பான் நாட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிகழ்வை அடுத்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகளின் கூட்டமைப்பான கூட்டமும் […]
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வலையில் 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி 7 உச்சி மாநாட்டிற்காக முதலில் ஜப்பான் நாட்டிற்கு செல்லும் நரேந்திரமோடி, அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முதல் கட்டமாக நேற்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் அடிப்படையில், […]
உத்திரபிரதேசம் மாநிலம் காசியில் உள்ள ஓய்வு பெற்ற கர்னல் உபேந்திரா இவருக்கு உத்தரபிரதேசத்தை சார்ந்த பல்லியா மாவட்டத்தில் உள்ள கோமல் பாண்டே என்ற பெண்ணுடன் கைபேசியின் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொஞ்ச நாட்கள் பின்னர் கோமல் பாண்டி உபேந்திரா ராகவர்க்கு வெரோனிகா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில், வெரோனிகா தான் மோடியின் மருமகள் என்று தெரிவித்து உபேந்திரராகவை நம்ப வைத்துள்ளார். அதோடு பங்குச்சந்தையில் அவரை […]
கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார். சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் மலர்களை தூவி உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.இந்த பேரணி நடைபெற்ற போது சுமார் 8 […]
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், தற்சமயம் அதிநவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5️ தளங்களைக் கொண்ட இந்த புதிய விமான தளத்தில் தரைத்தளத்தில் சர்வதேச […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் […]
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மோடி தலைமையில் ஆட்சியை அமைத்த நாள் முதல், திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது, சற்றேற குறைய பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலங்கள் நிறைவடைய போகிறது. ஆனால் இன்னமும் பாஜகவை பற்றிய விமர்சனங்களை திமுக கைவிடவில்லை. அந்த வகையில், சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பருதி இளம்வழுதியின் மகனின் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பிறகு […]
பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் தீய செயல்கள் தொடர்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இந்த செய்தி தனக்கு ஆழ்ந்த […]