fbpx

கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார்.

சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் …

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், தற்சமயம் அதிநவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு …

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது …

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மோடி தலைமையில் ஆட்சியை அமைத்த நாள் முதல், திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது, சற்றேற குறைய பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலங்கள் நிறைவடைய போகிறது. ஆனால் இன்னமும் பாஜகவை பற்றிய விமர்சனங்களை திமுக கைவிடவில்லை.

அந்த வகையில், சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் …

பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் …