fbpx

மியான்மரில் ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 …

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஷிருயிக்கு வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7.31 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 31 கி.மீ என கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற அளவு நிலநடுக்கம் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் …