fbpx

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஷிருயிக்கு வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7.31 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 31 கி.மீ என கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற அளவு நிலநடுக்கம் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் …