ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]
national flag
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர […]

